ஈரோட்டுப் பூகம்பத்தால்
January 8, 2009 at 1:27 p01 | Posted in Uncategorized | Leave a commentவைகுண்டஏகாதேசி ? ! தமிழகம் முழுக்க கோவில்களில் சொர்கவாசல் திறப்பு நிகழ்வுகள்- இரவு முழுவதும் தூங்காமல் சொர்கத்திற்கு செல்ல வழிமுறைகள் செய்யப்பட்டன. விரதங்கள் இருந்தவர்கே வெட்ட வெளிச்சம் எத்தனை முறை சொர்க லோகத்தில் காலார நடந்தார்கள். படுத்தார்கள். இடத்தை வளைத்தார்கள் ??.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு
தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்.
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
பாராட்டிப் போற்றி வந்த
பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால்
இடியுது பார்.
-கலைஞர்
மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த
கடப்பாரை
- கவிஞர் காசி ஆனந்தன்
( மேற்கண்ட கவிதைத் துளிகள் ஓவியர் புகழேந்தியின் திசை முகம் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது )
Leave a Comment »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a Reply
Blog at WordPress.com. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.